” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே

ஜெயம்

விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத் தாங்கும் உன்னத அதிசயம்
நிலமும் நீரோடு கலந்து பரவசம்

தண்ணீரே உன்னைத் தவித்தொரு வாழ்வா
நீரே நீயின்றி உலகும் இயங்குமா
மனித வாழ்வில் நீரே நித்தியம்
அகிலமே உணர்ந்திடு இதுவே சத்தியம்

ஒரு சொட்டு நீரினதும் அருமையறி
பெரு விருச்ச வளர்ச்சியின் இரகசியமறி
நீரின்றி தரணியில் உயிரே இல்லை
பசுமையை கண்டதன்றோ பாரதன் எல்லை

ஜெயம்
27-03-2026

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading