மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

தவமலர் கல்விராஜன். சித்திரை வந்தாலே..!

தவமலர் கல்விராஜன்.
சித்திரை வந்தாலே..!

சித்திரை வந்தாலே.
சிங்காரமாய் ஆதவன் ஒளிர
சிட்டுக்கள் குரலால்
செவிநுகர் கனிகள்
நான் பலதாய் அனுபவிக்க
மலர்கள் மலர்ந்து
மனதில் தெய்வீகம் பரவ.
மாதவன் ஒலி ஒளி
உள்ளத்தில் பூத்து
என் உயிர்தனை

உன்னதமாக உலகத்தில் ஓங்கச் செய்யுது.

– தவமலர் கல்விராஜன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading