தவமலர் கல்விராஜன். சித்திரை வந்தாலே..!

தவமலர் கல்விராஜன்.
சித்திரை வந்தாலே..!

சித்திரை வந்தாலே.
சிங்காரமாய் ஆதவன் ஒளிர
சிட்டுக்கள் குரலால்
செவிநுகர் கனிகள்
நான் பலதாய் அனுபவிக்க
மலர்கள் மலர்ந்து
மனதில் தெய்வீகம் பரவ.
மாதவன் ஒலி ஒளி
உள்ளத்தில் பூத்து
என் உயிர்தனை

உன்னதமாக உலகத்தில் ஓங்கச் செய்யுது.

– தவமலர் கல்விராஜன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading