இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

தவமலர் கல்விராஜன். சித்திரை வந்தாலே..!

தவமலர் கல்விராஜன்.
சித்திரை வந்தாலே..!

சித்திரை வந்தாலே.
சிங்காரமாய் ஆதவன் ஒளிர
சிட்டுக்கள் குரலால்
செவிநுகர் கனிகள்
நான் பலதாய் அனுபவிக்க
மலர்கள் மலர்ந்து
மனதில் தெய்வீகம் பரவ.
மாதவன் ஒலி ஒளி
உள்ளத்தில் பூத்து
என் உயிர்தனை

உன்னதமாக உலகத்தில் ஓங்கச் செய்யுது.

– தவமலர் கல்விராஜன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading