12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
திருமதி.அபிராமி கவிதாசன்.
17.01.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -206
தலைப்பு !
“தைமகளே”
தைமகளே வருகவே
தரணித்தாய் மகிழவே
வைமகளே வாழ்வையைம்
வளர்பிறையாய் வளரவே
உலதாய் மடியினிலே
உலாவரும் குழந்தைகளின்
பலவண்ண கனவுகளும்
புலர்ந்திட வருகவே
வறுமையும் பஞ்சமும்
வண்ணமாய் மாறவும்
சிறுமையின் எண்ணமும்
சிகரமாய் உயரவே
இறந்ததெல்லாம் போதுமே
இழப்பதற்கு ஒன்றுமில்லை
பிறந்துநீயும் வந்திடுவாய்
பிரபஞ்சம் காத்திடவே
நோயும் நொடியுமாய்
நொந்த உள்ளங்களும்
வாயுவின் பிடியினிலே
வதம்செய்த பிணிஒழிக்க
தைமகளே பிறந்துவா
தைரியத்தைக்்கொண்டுவா
பூமகளே புன்னகையும்
பூரிப்பையும் கொடுக்கவா !
நன்றிகள் 🙏🙏🙏
கவிப்பார்வை .. தட்டிக்
கொடுப்புக்கும் …என்
மனமார்ந்த நன்றிகள் பாவை அண்ணா 🙏
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...