19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
திருமதி. அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-223 – 23.05.2023
பதினெட்டு வைகாசி முள்ளிவாய்க்கால்
பல்லுயிரை பலிகொண்ட விசவாய்க்கால்
சதிசெய்து தமிழினத்தை அழித்தநாள்
சந்ததியே இல்லாமல் ஒழித்தநாள்
விதியாகி வெடிமருந்தில் சிதறிடவே
விலையாக உயிர்களும் இறைந்தனவே
கதியற்று கருமருந்தால் பொசிந்திடவே
கனப்பொழுதில் கரியாக்கி குவித்திடவே
இதிகாச வரலாற்றில் இதுவோர்
இனஅழிப்பு தினமாக பதிவிட்டோர்
நதியாகி குருதியும் ஓடியதே
நயவஞ்சர் வெற்றிகோசம் பாடியதே
பதியிழந்த மனைவிகளாய் பலருண்டு
பட்டமர வாழ்ககையாய் பாவியுண்டு /
அபிராமி (கவிதன் )
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...