16
Jul
நேவிஸ் பிலிப் கவி இல(634)
சின்னஞ் சிறு வயதினிலே
சிட்டாய் சிறகடித்து
துள்ளியோடி விளயாடி
பள்ளிசென்ற இன்ப...
15
Jul
மாறியதே வாழ்க்கை…
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 221
தலைப்பு – காணி
பாரம்பரிய பரப்பானது பரம்பரையாய் கிடைத்தது
பூட்டனுக்கு கிடைத்தது தாத்தா காப்பாற்றியது
பெற்றோரின் உழைப்பால் நாகரீக கட்டிடமானது
ஆதீக்க அராயகத்தால் அன்று கலையிழந்தது.
ஆயிரம் காணி வாங்கினாலும் கிடைக்காது
அரண்மனை கட்டினாலும் சந்தோஷம் கிடைக்காது
பரம்பரை கால்பதித்த பண்பட்ட காணியிலே
மண்வாசம் மாறா மதிப்பான காணியது.
சொந்தங்கள் கூடியிருந்து சொர்க்கம் காட்டியது
சொந்தமான காணியிலே செலவில்லா இயற்கைவளமது
மணல்வீடு கட்டவில்லை மானம்மாய் திமிரோடு
அசையாத வாழ்க்கையது அடிமையில்லா சொர்க்கம்மது.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/05/2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...