05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 157
தலைப்பு — திருமணத் திருநாள்
நாதஸ்வர நல்லிசை நாற்புறமும் நிறைந்திருக்க
ஆதரவுதரு நிறைகுட இதயமலர் வரவேற்க
பேதமின்றி வந்தவர்கள் பொறுமையுடன் பார்த்திருக்க
வேதமந்திரத்துடன் நிகழ்வை வேதியர் ஆரம்பித்தார்.
மகளாய் மகனாய் மருமக்களாய் மணமக்களை
மிகமகிழ்வுடன் பெற்றோர் மணமேடையில் வரவேற்க
அகமகிழப் பெற்றாலி அணிவித்து அன்றுமுதல்
மணமகளை மனைவியாக்கி மகிழ்கிறார் மணமகன்.
மணமக்கள் கருத்தொருமித்து மங்கலமாய் வாழ்கவென
மணமக்களை வாழ்த்துகின்றார் மணநிகழ்வில் கலந்தோர்
மணமக்கள் இன்றுபோல் மகிழ்வுடன் என்றும்
இணக்கமுடன் இனிதே இல்லறம் நடத்திடுக.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
11/01/2022
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...