10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 157
தலைப்பு — திருமணத் திருநாள்
நாதஸ்வர நல்லிசை நாற்புறமும் நிறைந்திருக்க
ஆதரவுதரு நிறைகுட இதயமலர் வரவேற்க
பேதமின்றி வந்தவர்கள் பொறுமையுடன் பார்த்திருக்க
வேதமந்திரத்துடன் நிகழ்வை வேதியர் ஆரம்பித்தார்.
மகளாய் மகனாய் மருமக்களாய் மணமக்களை
மிகமகிழ்வுடன் பெற்றோர் மணமேடையில் வரவேற்க
அகமகிழப் பெற்றாலி அணிவித்து அன்றுமுதல்
மணமகளை மனைவியாக்கி மகிழ்கிறார் மணமகன்.
மணமக்கள் கருத்தொருமித்து மங்கலமாய் வாழ்கவென
மணமக்களை வாழ்த்துகின்றார் மணநிகழ்வில் கலந்தோர்
மணமக்கள் இன்றுபோல் மகிழ்வுடன் என்றும்
இணக்கமுடன் இனிதே இல்லறம் நடத்திடுக.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
11/01/2022
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...