13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே!
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே!
உரத்தில் பலமும் உளத்தில் அன்பும்
உரக்கச்சொல்லும் திறனைப் பெற்றவரே!
கரங்கள் காட்டும் வித்தை கண்டு
கண்ணால் சொக்கி நின்றோமே!
பலத்தில் நீங்கள் பண்புடையீர்
பாராள வந்த சொந்தங்கள் நீவீர்
சிறப்புக் குழந்தைகளாய் சிறகடிக்கும் வல்லோரே!
அகத்தில் அன்பும் அழகிய நுண்ணறிவும்
இகத்தில் இரக்கமும் கொண்டு
எழுகின்ற பூஞ்சோலைக் குருவிகளே!
இசையாய் நாடகமாய் பாட்டாய்
இசைத்திடும் சோலைக்குயில்கள்
பாமுகப் பள்ளியிலே நின்றாடும் மயில்களே!
பக்குவமாய் உங்கள் எழில் கண்டு சொக்கினோம்
நான்முக வேந்தாய் நற்கருமம் ஆற்றும்
அப்பாவிக் குழந்தைகளே!
கடவுளின் வரம் நீங்கள்
கனிந்துருகும் பேரோளிகள்
திறமையின் உச்சம் கண்டு சிந்தித்தோம்
இன்னும் திறனுடன் ஓங்குக! என்றும்
நகுலா சிவநாதன் 1759
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...