09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே!
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே!
உரத்தில் பலமும் உளத்தில் அன்பும்
உரக்கச்சொல்லும் திறனைப் பெற்றவரே!
கரங்கள் காட்டும் வித்தை கண்டு
கண்ணால் சொக்கி நின்றோமே!
பலத்தில் நீங்கள் பண்புடையீர்
பாராள வந்த சொந்தங்கள் நீவீர்
சிறப்புக் குழந்தைகளாய் சிறகடிக்கும் வல்லோரே!
அகத்தில் அன்பும் அழகிய நுண்ணறிவும்
இகத்தில் இரக்கமும் கொண்டு
எழுகின்ற பூஞ்சோலைக் குருவிகளே!
இசையாய் நாடகமாய் பாட்டாய்
இசைத்திடும் சோலைக்குயில்கள்
பாமுகப் பள்ளியிலே நின்றாடும் மயில்களே!
பக்குவமாய் உங்கள் எழில் கண்டு சொக்கினோம்
நான்முக வேந்தாய் நற்கருமம் ஆற்றும்
அப்பாவிக் குழந்தைகளே!
கடவுளின் வரம் நீங்கள்
கனிந்துருகும் பேரோளிகள்
திறமையின் உச்சம் கண்டு சிந்தித்தோம்
இன்னும் திறனுடன் ஓங்குக! என்றும்
நகுலா சிவநாதன் 1759
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...