இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு214
14/3/23
செவ்வாய் இரவு 8.15.
தலைப்பு: “தீ”
அல்லது
விருப்ப தலைப்பு. கவிஞர் பாலரவி அவர்கள் சென்ற இரு வாரங்கள் போல் எல்லோர் கவிதைகளையும் எம்முடன் இணைந்து திறனாய்வு செய்வார்.வரைக.விரைக.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading