10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
சந்தம் சிந்தும் சந்திப்பு 225
தலைப்பு: “ஆறுமோ ஆவல்”அல்லது விருப்பத்துக்கேற்ப”
காலம் :6/6/23செவ் இரவு 8
குறிப்பு:60 சொற்களுள் ஆக்குக.
இணைய பதிவு நிரல்படி கவிதைகள் எடுத்தாளப்படும்.விரைக.வரைக
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.