தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 255
காலம்:5/3/24 செவ் 7.45
கவியரங்கு:தலைப்பு
“பகலவனாய் ஒளிர்வாய்”
தலைவர்:கவிஞர் பாலரவி
7.45 முதல்8.25 வரை
முதல் பெயர் பதியும்
நால்வருக்கு கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.
24 வரிகளுள் கவிதை அமையவேண்டும்.ஒரு வரியை இருதடவை வாசிக்கலாகாது.
வாராந்த கவிதை தலைப்பு
“பகலவன் “
கவியரங்கில் கலந்து கொள்வோர் வாராந்த தலைப்பில் பங்கு பெற தேவையில்லை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading