மாற்றத்தின் ஒளியாய்

நகுலா சிவநாதன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் ஒளியாய் மண்ணின் விடியல் மலர்கின்ற இன்நாள் வாழ்வின் பொன்னாள் மாண்புறும் மக்களின்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 255
காலம்:5/3/24 செவ் 7.45
கவியரங்கு:தலைப்பு
“பகலவனாய் ஒளிர்வாய்”
தலைவர்:கவிஞர் பாலரவி
7.45 முதல்8.25 வரை
முதல் பெயர் பதியும்
நால்வருக்கு கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.
24 வரிகளுள் கவிதை அமையவேண்டும்.ஒரு வரியை இருதடவை வாசிக்கலாகாது.
வாராந்த கவிதை தலைப்பு
“பகலவன் “
கவியரங்கில் கலந்து கொள்வோர் வாராந்த தலைப்பில் பங்கு பெற தேவையில்லை.

Nada Mohan
Author: Nada Mohan