10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
நகுலவதி தில்லைதேவன்
நகுலவதி தில்லைதேவன்
சந்தம் சிந்தும் கவி
பெற்றோரே
உயிரும் நீதான் உறவும் நீதான்
பெற்றோரே
உயிராய் எம்மை வளத்து
பண்பும், படிப்பும், தன்நம்பிக்கையுடன்
பாலும் சோறும் ஊட்டி வளர்த்த பெற்றோர்.
உண்ண மறந்து உறங்க மறந்து
சீலைத் தலைப்பை தலையில் போட்டு
வெய்யிலோ மழையே நம்மீது படாமல் காக்கும் தாயே பெற்றோர்.
தாய்க்கு பின் தாரம் எம்பர்
தாரம் போனால்
ஓரத்தில் பெற்றவரை விடாதீர்!!!!
உதிரம் ,உயிர் தந்த தாய்.
தள்ளாடும் வயதில்
தள்ளி வைக்காது
தனிமையில் விடாது அன்னையர் தினத்தில் மாத்திரமன்றி நம் பெற்றரைஜ் நித்தமும் மதித்து போற்றுவோம்.
அதிபருக்கும் பாவை அண்ணாவுக்கும் நன்றி
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...