கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

நகுலவதி தில்லைதேவன்

6.1.22. கவிதை. 172
மாற்றத்தின் திறவுகோல்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்று
கூறும் மாந்தர்க்கு

மாற்றத்தின் திறவுகோல் நம்மிடமே என்று

ஏற்றத்தின் திறவுகோலைக் காட்டியே வாழ்வோம்.

உள்ளத்தை பூட்டியே வைக்காதே
உதவிக் கரங்களை நீட்டியே

உரிமையோடு ஆதரிவு அழித்தே
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் மாற்றத்தை காட்டிடுவோம்.

கை கோத்து கூட்டுமுயற்யே
உயர்வென உணர்த்தியே

உயர்வாய் மகிழ்வாய் வாழ்வோம்.

புத்தாண்டில் நோயற்ற வாழ்வே
மாற்றத்தின் திறவுகோல் என்று ஒற்றுமையாய் வாழ்வோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading