நகுலவதி தில்லைதேவன்

பாமுகப் பூக்கள்.

செவ்வாய் இரவு மலர்ந்த
சந்தம் சிந்தி மலர்ந்த
மலர்கள் கொத்தாகி பாமுகப
பந்தலில் மாலைகளாகின.

அதிபரின் உற்சாகம்
பாவையின் ஊக்கத்தின் வெளிப்பாடாகி கவி கவிதைகளாகி
இர் பத்து கவிஞர்ளாகி ஒன்றினைந்து நூலாகி
அச்சாகி காலத்தின் பதிவாகி
அழியா வரமாகி
பார்ப்போர் மனதில்
பதிவாகி
மனத்தில் எழும் பேச்சாகி
அழியா நூல் வரமானது.

மனமார நாம் வாழ்த்தி
வாயார புகழ் பாடி
வாழ்த்துக்கள் பலகோடி
நாமும் வாழ்த்து மகிழ்கிறோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading