29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
நகுலவதி தில்லைத்தேவன்
சந்தம் சிந்தும் கவி
வாழ்த்துக் கவி.
சின்ன சின்ன சொல் எடுத்து
வண்ண வண்ண கவி படைத்து
வாரம் வாரம் கவி இசைத்து
வாரம் இருநூறு தொட்டு நிற்கும் திருநாளாம் .
வாழ்த்துக்கள்.
பாமுகப் பந்தலில் பூத்திடும்
கவிகள்
பாக்களாய் மிளிந்திடும் கவிகள்
பாவை அண்ணா கோத்து
தருகையில் மகிழ்ச்சி
பொங்கிடுமே.
பேசிடும் வார்த்தையில்
ஏற்றம் இறக்கம் கூறியே
அன்புடன் தட்டிக் கொடுத்திடும்
அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
நடா மோகன் வாணிக்கும்
வாழ்த்துக்கள் கவி படைக்கும் கவிஞர்களுக்கும்
வாழ்த்துக்கள்
பாவை அண்ணா தொடர்
பணிக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...