தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலா சிவநாதன்

மூண்ட தீ

முப்புறம் பெருக ஓங்கி
தீண்டியதே நூலகத்தை
தீயெனும் நெருப்பு

ஆண்ட அரசு ஆக்கினை கொடுத்தே
அனலில் தீயாய்
எரித்ததே நூல்களை

மீண்டும் சாம்பலில்
மீள உயர்ந்து
நீண்டு நிலைக்க
நித்தமும் காப்போம்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan