அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

நகுலா சிவநாதன்

மூண்ட தீ

முப்புறம் பெருக ஓங்கி
தீண்டியதே நூலகத்தை
தீயெனும் நெருப்பு

ஆண்ட அரசு ஆக்கினை கொடுத்தே
அனலில் தீயாய்
எரித்ததே நூல்களை

மீண்டும் சாம்பலில்
மீள உயர்ந்து
நீண்டு நிலைக்க
நித்தமும் காப்போம்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan