இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

நகுலா சிவநாதன்

மாற்றத்தின் திறவுகோல்

மாற்றம் என்ற திறப்பு
திறக்கும்வரை
பூட்டாகத் இருக்கும்
திறக்கும் திருப்பம் உனதானால்
திடமாய் மனதும் உறுதியாகும்

மாறாத தன்மை மாற்றத்திற்குண்டு
ஆறாத ரணங்கள் ஆட்சியிலுண்டு
காணாத பொழுதுகள் காட்சியுமில்லை
கண்ட பொழுதிலும் சாட்சிகள் இல்லை

மாற்றத்தின் திறவுகோல் மாறிடாது
மனமாற்றமே திறன்மாற்றம்
எழுந்திட்ட புத்தாண்டு எடுத்திட்ட தீர்மானம்
மாற்றத்தின் மணிமகுடம் போற்றட்டும் புகழாக!

நகுலா சிவநாதன் 1643

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading