மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

நகுலா சிவநாதன்

சிவனருள்

சிந்தை குளிரச் சிவனை வணக்கி
முந்தை வினைகளை அகற்றி வாழ்வோம்
எந்தை ஈசன் அருளும் வரமும்
ஏற்றம் தருமே எந்நாளும்

அகந்தை அழிந்த அரியநாள்
அன்பு ஜோதியே தோன்றியநாள்
நேர்மை உண்மை காட்டிய இராத்திரி
நெருங்குமே ஈசன் அருளும் சிவராத்திரி

சிவசிவ சொல்லி சிந்தனை செய்யின்
உளமது நிறைக்கும் உணர்வது பூரிக்கும்
அகமதில் அருளும் அனுதினம் வேண்ட
சுகமது கிடைக்கும் சுடரது ஒளிரும்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading