21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
நகுலா சிவநாதன்
சிவனருள்
சிந்தை குளிரச் சிவனை வணக்கி
முந்தை வினைகளை அகற்றி வாழ்வோம்
எந்தை ஈசன் அருளும் வரமும்
ஏற்றம் தருமே எந்நாளும்
அகந்தை அழிந்த அரியநாள்
அன்பு ஜோதியே தோன்றியநாள்
நேர்மை உண்மை காட்டிய இராத்திரி
நெருங்குமே ஈசன் அருளும் சிவராத்திரி
சிவசிவ சொல்லி சிந்தனை செய்யின்
உளமது நிறைக்கும் உணர்வது பூரிக்கும்
அகமதில் அருளும் அனுதினம் வேண்ட
சுகமது கிடைக்கும் சுடரது ஒளிரும்
நகுலா சிவநாதன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...