13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
நகுலா சிவநாதன்
அரிதினும் அரிது
அரிதினும் அரிது மானிடப்பிறப்பு
அதனிலும் அரிது சுகமாய் வாழ்தல்
சுத்தம் பேணி சுகமாய் இருந்தால்
நித்தம் மகிழ்வு நிலையாய்க் கிடைக்கும்
தினமும் சுத்தம் சிரசில் கொண்டால்
மனமும் மகிழ்வு மானிவாழ்வில்
தனமும் தானமும் தக்கபடி நிலைக்க
தகுதியாய் உடலும் இருத்தல் நலமே!
ஆரோக்கிய வாழ்வே அவனியில் சிறப்பு
அதனிலும் சிறப்பு பலமது கொள்ளல்
கணமது உடலும் கடுகதி விரைவும்
மனமதை மாற்றும் மாற்ற வலைகள்
விரைந்திடும் உலகில் விலைவாசி ஏற்றம்
மருந்தது கிடைக்கா மாயத் தோற்றம்
உடலின் வலுவை உயிர்ப்புடன் காக்க
வேண்டுமே!உடற்பயிற்சி உள்ளத்தில் என்றுமே!
நகுலா சிவநாதன்1663

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...