26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
நகுலா சிவநாதன்
அரிதினும் அரிது
அரிதினும் அரிது மானிடப்பிறப்பு
அதனிலும் அரிது சுகமாய் வாழ்தல்
சுத்தம் பேணி சுகமாய் இருந்தால்
நித்தம் மகிழ்வு நிலையாய்க் கிடைக்கும்
தினமும் சுத்தம் சிரசில் கொண்டால்
மனமும் மகிழ்வு மானிவாழ்வில்
தனமும் தானமும் தக்கபடி நிலைக்க
தகுதியாய் உடலும் இருத்தல் நலமே!
ஆரோக்கிய வாழ்வே அவனியில் சிறப்பு
அதனிலும் சிறப்பு பலமது கொள்ளல்
கணமது உடலும் கடுகதி விரைவும்
மனமதை மாற்றும் மாற்ற வலைகள்
விரைந்திடும் உலகில் விலைவாசி ஏற்றம்
மருந்தது கிடைக்கா மாயத் தோற்றம்
உடலின் வலுவை உயிர்ப்புடன் காக்க
வேண்டுமே!உடற்பயிற்சி உள்ளத்தில் என்றுமே!
நகுலா சிவநாதன்1663
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...