19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
நகுலா சிவநாதன்
காலநிலை
பருவ காலம் பொய்த்து இன்று
பொழியும் மழையும் அதிகம் பாரீர்
கருவம் இல்லா இயற்கை தன்னில்
கலகம் வருவது எதனாலே?
உருவம் இல்லா நீரும் உருளுது
உலகம் வியக்கும் மழையாலே
அரும்பும் இதழில் துளிர்க்கும் நீரும்
ஆகுதியாகிய நீராலன்றோ!
அண்டம் காணும் வெப்பம் கூடி
கண்டம் எல்லாம் வரட்சிகண்டு
நீரும் இன்றி தவிக்கும் காலம்
நினைத்துப் பார்க்க முடிவதில்லை
கூறு போட்டு பிரிக்கும் காலநிலை
மாறுபடும் காலம் வருமா?
மகிழ்ந்து வாழ மக்கள் இன்று
பாதுகாக்கா இயற்கை தன்னால்
பாய்ந்து வரும் நீரும் முடக்கம்
நெகிழி பைகள் அடைவு கூடி
நித்தம் வெப்பம் பூமி மிகுத்து
சத்தம் இன்றி உயிர்கள் அழிவு
சாவு வந்து அணைக்குது பாரீர்
காலநிலை பொய்கா நீயும் கண்டு
காதல் கொண்டு இயற்கை காப்பீர்
பாலம் போலே இயற்கை அமைத்து
பாதுகாப்போம் புவிதனையே!
நகுலா சிவநாதன் 1728
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...