முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

நகுலா சிவநாதன்

தியாகமே தீர்ப்பானதா?

நல்லோரின் வீதியிலே உண்ணாநோன்பு
நாம் பார்த்து நெகிழ்ந்த கணம்
பல்லோர்கள் பார்த்திருக்க பன்னிருநாள்
பார்த்தீபன் பட்டினியியின் சாவிலே!
அல்லல்கள் ஆயிரம் அனுபவித்து ஆகுதியானான்
அல்லும் பகலும் துடித்தான் வேதனையில்!

ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்த திலீபனும்
அன்னைமண் விடுதலைக்காய்
ஆகுதியாக்கினான் தன்னுயிரை
ஒருசொட்டு நீர்கூட அருந்தாத திலீபன்
உண்ணா நோன்பை உறுதியாக்கினான்
தியாகத்தின் தீர்ப்பு தீபத்தின் ஒளியிலா?
தீந்தமிழ் மக்கள் வடித்தனர் கண்ணீர்
இரக்கமில்லா அரக்கர்கள் இழக்கவைத்த
தியாகமே! தீர்ப்பானதே!

நகுலா சிவநாதன் 1732

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading