20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
நகுலா சிவநாதன்
தியாகமே தீர்ப்பானதா?
நல்லோரின் வீதியிலே உண்ணாநோன்பு
நாம் பார்த்து நெகிழ்ந்த கணம்
பல்லோர்கள் பார்த்திருக்க பன்னிருநாள்
பார்த்தீபன் பட்டினியியின் சாவிலே!
அல்லல்கள் ஆயிரம் அனுபவித்து ஆகுதியானான்
அல்லும் பகலும் துடித்தான் வேதனையில்!
ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்த திலீபனும்
அன்னைமண் விடுதலைக்காய்
ஆகுதியாக்கினான் தன்னுயிரை
ஒருசொட்டு நீர்கூட அருந்தாத திலீபன்
உண்ணா நோன்பை உறுதியாக்கினான்
தியாகத்தின் தீர்ப்பு தீபத்தின் ஒளியிலா?
தீந்தமிழ் மக்கள் வடித்தனர் கண்ணீர்
இரக்கமில்லா அரக்கர்கள் இழக்கவைத்த
தியாகமே! தீர்ப்பானதே!
நகுலா சிவநாதன் 1732
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...