30
Apr
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
30
Apr
உழைப்பே உயர்வு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30/04/2026
அதிகாலை உறக்கம் துறந்து,
அதே வேகம் களம் ...
30
Apr
நேற்று இன்று நாளை 600
நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை
அழிக்கப் படும்
நில வளங்கள்
வறண்டு போகும்
பொருளாதாரம்...
நகுலா சிவநாதன்
தியாகமே தீர்ப்பானதா?
நல்லோரின் வீதியிலே உண்ணாநோன்பு
நாம் பார்த்து நெகிழ்ந்த கணம்
பல்லோர்கள் பார்த்திருக்க பன்னிருநாள்
பார்த்தீபன் பட்டினியியின் சாவிலே!
அல்லல்கள் ஆயிரம் அனுபவித்து ஆகுதியானான்
அல்லும் பகலும் துடித்தான் வேதனையில்!
ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்த திலீபனும்
அன்னைமண் விடுதலைக்காய்
ஆகுதியாக்கினான் தன்னுயிரை
ஒருசொட்டு நீர்கூட அருந்தாத திலீபன்
உண்ணா நோன்பை உறுதியாக்கினான்
தியாகத்தின் தீர்ப்பு தீபத்தின் ஒளியிலா?
தீந்தமிழ் மக்கள் வடித்தனர் கண்ணீர்
இரக்கமில்லா அரக்கர்கள் இழக்கவைத்த
தியாகமே! தீர்ப்பானதே!
நகுலா சிவநாதன் 1732
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...