20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
நகுலா சிவநாதன்
உறைபனி
உறைகின்ற வெண்பனியே கொட்டுகிறாய்
உணர்வாக உள்ளமதை சீண்டுகிறாய்
விறைப்பாக உடலும்தான் இருக்கிறது
விண்ணதிர மழையாகப் பொழிகிறாய்
கறையாக மண்மீது வெண்பட்டுநீ
கலையாக உன் விழுகை அழகுதான்
நிறைகின்ற நீரையே கட்டியாக்கி
நிறைவாக உறைகிறாய் புவிமேலே
பனியாகப் பொழிகின்ற தண்ணீரே
பகலவனின் அருளாலே திண்மமாய்நீ
உருகுகின்ற உன் எழிலே அழகு
உழவர்க்கு செழிப்பாகும் உன்நீரின் வருகை
மண்மீது மழைத்துளியாய் பூம்பனியே
மாறுகின்ற காலத்தில் மகிழ்வாய்நீ
தண்ணொளியும் குறையுமிந்த மாதம்
தருக்களும் குறைக்குமே இலைகளைத்தானே!
நகுலா சிவநாதன்1741
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...