10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நகுலா சிவநாதன்
உறைபனி
உறைகின்ற வெண்பனியே கொட்டுகிறாய்
உணர்வாக உள்ளமதை சீண்டுகிறாய்
விறைப்பாக உடலும்தான் இருக்கிறது
விண்ணதிர மழையாகப் பொழிகிறாய்
கறையாக மண்மீது வெண்பட்டுநீ
கலையாக உன் விழுகை அழகுதான்
நிறைகின்ற நீரையே கட்டியாக்கி
நிறைவாக உறைகிறாய் புவிமேலே
பனியாகப் பொழிகின்ற தண்ணீரே
பகலவனின் அருளாலே திண்மமாய்நீ
உருகுகின்ற உன் எழிலே அழகு
உழவர்க்கு செழிப்பாகும் உன்நீரின் வருகை
மண்மீது மழைத்துளியாய் பூம்பனியே
மாறுகின்ற காலத்தில் மகிழ்வாய்நீ
தண்ணொளியும் குறையுமிந்த மாதம்
தருக்களும் குறைக்குமே இலைகளைத்தானே!
நகுலா சிவநாதன்1741

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...