09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நகுலா சிவநாதன்
உறைபனி
உறைகின்ற வெண்பனியே கொட்டுகிறாய்
உணர்வாக உள்ளமதை சீண்டுகிறாய்
விறைப்பாக உடலும்தான் இருக்கிறது
விண்ணதிர மழையாகப் பொழிகிறாய்
கறையாக மண்மீது வெண்பட்டுநீ
கலையாக உன் விழுகை அழகுதான்
நிறைகின்ற நீரையே கட்டியாக்கி
நிறைவாக உறைகிறாய் புவிமேலே
பனியாகப் பொழிகின்ற தண்ணீரே
பகலவனின் அருளாலே திண்மமாய்நீ
உருகுகின்ற உன் எழிலே அழகு
உழவர்க்கு செழிப்பாகும் உன்நீரின் வருகை
மண்மீது மழைத்துளியாய் பூம்பனியே
மாறுகின்ற காலத்தில் மகிழ்வாய்நீ
தண்ணொளியும் குறையுமிந்த மாதம்
தருக்களும் குறைக்குமே இலைகளைத்தானே!
நகுலா சிவநாதன்1741
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...