11
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம் 79
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம்
-
By
- 0 comments
இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித...
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே……..ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும் ஒன்றிணைந்தசக்தி
மூன்றெழுத்து மந்திரம் மானிடத்தின் அடையாளம்
வெறும் உதட்டில் பிறப்பதல்ல
அடிமனதின் ஆழத்தில் முகிழ்ப்பது தான்நன்றி
அன்னை தந்தை ஆசானின் சேவை
அளவிட முடியா நன்றியின் வித்தே !
நன்றியில்லா வாழ்வு வெறுமை
நன்றிகூறும் மனமே செல்வம்
நன்றியுணர்வில் மனிதம் மலரும்
பாசஉறவில் மகிழ்ச்சி பொங்கும்
நன்றியோடு வாழ்வோம் என்றும் !
சிறுதுளிஉதவி நதியாய் பெருகும்
ஒருசிறு புன்னகை பரவசமாக்கும்
நன்றியுள்ள மானிடன் இதயத்தில்
ஒன்றித்து வாசம்செய்வான் இறைவனும்
நன்றியென்ற பண்பு இல்லையென்றால்
மனிதமும் மரணித்தேவிடும்
நன்றியோடு வாழ்வோம் என்றும் !
Author: ரஜனி அன்ரன்
12
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
நாலும் சேர்க்குமே நல்லுறவு
அல்லும் பகலுமே பாடுபடவே
கல்லும் கனியாகும் கூட்டுறவு
சொல்லும் செயலும் பல்லுறுதி
கொல்லும்...
10
Dec
-
By
- 0 comments
ஜெயம்
இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...
09
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பேரிடர்..
இயற்கை அனர்த்தம் பாதிப்பாய்
இயல்பு வாழ்வு மாற்றமாய்
அவலம் சூழ்ந்த பொழுதுகள்
யாரும் யாருக்கும் உதவாது
உயிரின்...