நவராத்திரி

இல 59 நவராத்திரி
ஒன்பது நாட்களைக் கொண்டதே நவராத்திரி
மாசியில் சிவனுக்கு சிவராத்திரி
புரட்டாசியில் மூன்று தேவிகளுக்கு நவராத்திரி
வீரம் கல்வி செல்வம் என்பவற்றை பெறும் விரதம்
அம்மனை வழிபட்டு வீரம் பெற்று
லட்சுமியை வழிபட்டு செல்வத்தை பெற்று சரஸ்வதியை வழிபட்டு கல்வியை பெறுவோம்
வெள்ளைக் கலையுடுத்து சரஸ்வதியும்
செந்தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமியையும்
பக்தியுடன் வழிபடுவோருக்கு காட்சி தந்து தனது ஆட்சியையும் தருவார்
சடலகலாவல்லிமாலை பாடி சகலதையும் பெறுவோம்
அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading