29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
நிறம் மாறும் மனிதர்
வியாழன் கவிதை நேரத்துக்காக..
சிவதர்சனி இராகவன்
கவி இலக்கம் 1964…!
நிறம் மாறும் மனிதர்கள்..
அப்பப்போ மனிதரின் குணம்
மாறிக்கொண்டு தான் போக
இப்போதெல்லாம் இழந்து
வாடுகிறது நம்பிக்கை
துரோகங்கள் மலிந்து மெல்ல
துர்குணமே ஓங்குகிறதே..
பாசம் என்பதும் வேசம் எனப்
பக்குவமாய் உரைக்கும்
நேசம் போலி வேடமிட்டு
நெஞ்சை உறுத்தும் தாளமிட்டு
இதுவோ நாகரிக யுகமாம்
அறிந்தே புண்ணாகும் மனது..
இறைவன் படைப்பில் மிக
உயரிய சிறப்பு மனிதம்
நிறை மனத்துடன் வாழ
நித்தம் பண்பினைத் திருத்து
மாற்றம் விஞ்ஞானத்தின் ஊற்று
மனித நிற மாற்றம் அரிய
பண்பாட்டின் பிறழ்வு நிலையோ..
சிவதர்சனி இராகவன்
18/4/2024
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...