நீர்

அபி அபிஷா

இல 21
தலைப்பு = நீர்

நீரின்றி அமையாது உலகு

வெப்பம் அதிகரிப்பதால் நீர் தேவைப்படுகிறது

மழை காலத்தில் நீர் அதிகமாக தேவையில்லை

அன்றாட தேவைகளுக்கு நீர் அவசியமாகிறது

மரங்கள் வளரவும் நீர் அவசியமாகிறது

விலங்களின் தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் தேவைப்படுகிறது

எங்களது தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் அவசியமாகிறது

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading