நீர்

அபி அபிஷா

இல 21
தலைப்பு = நீர்

நீரின்றி அமையாது உலகு

வெப்பம் அதிகரிப்பதால் நீர் தேவைப்படுகிறது

மழை காலத்தில் நீர் அதிகமாக தேவையில்லை

அன்றாட தேவைகளுக்கு நீர் அவசியமாகிறது

மரங்கள் வளரவும் நீர் அவசியமாகிறது

விலங்களின் தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் தேவைப்படுகிறது

எங்களது தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் அவசியமாகிறது

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading