பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

நீர்

அபி அபிஷா

இல 21
தலைப்பு = நீர்

நீரின்றி அமையாது உலகு

வெப்பம் அதிகரிப்பதால் நீர் தேவைப்படுகிறது

மழை காலத்தில் நீர் அதிகமாக தேவையில்லை

அன்றாட தேவைகளுக்கு நீர் அவசியமாகிறது

மரங்கள் வளரவும் நீர் அவசியமாகிறது

விலங்களின் தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் தேவைப்படுகிறது

எங்களது தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் அவசியமாகிறது

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan