கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(102) 11/05/23
வெறுமை போக்கும் பசுமை

ஒரு விதை போதுமே
காணுமிடமெல்லாம்
பசுமை படரந்து
பூமி செழிக்க

வெறுமை போக்கும் பசுமை
இயற்கையன்னையின் பரிசு
பூமித் தாய்க்கு விரித்த
அழகு கண்டு

தாவரங்கள் தலையசைக்க
பூ மரங்கள் பூத்துக் குலுங்க
இயற்கையின் ஒளி சுடர
பூமி மீண்டும் பூத்தது

உயருக்கு ஆதாரமாய்
பசுமையின் பச்சையமாய்
செங்குருதி வியர்வையாய்
சொரிந்த இடமெல்லாம்

வயல்கள் வளமாக
நெற் பயிர்கள் வளர்ந்து வர
வெறுமை போக்கும் பசுமை
காற்றினிலே ஆடி வரும்
அழகோ தனியழகு
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading