05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
கவி இல(102) 11/05/23
வெறுமை போக்கும் பசுமை
ஒரு விதை போதுமே
காணுமிடமெல்லாம்
பசுமை படரந்து
பூமி செழிக்க
வெறுமை போக்கும் பசுமை
இயற்கையன்னையின் பரிசு
பூமித் தாய்க்கு விரித்த
அழகு கண்டு
தாவரங்கள் தலையசைக்க
பூ மரங்கள் பூத்துக் குலுங்க
இயற்கையின் ஒளி சுடர
பூமி மீண்டும் பூத்தது
உயருக்கு ஆதாரமாய்
பசுமையின் பச்சையமாய்
செங்குருதி வியர்வையாய்
சொரிந்த இடமெல்லாம்
வயல்கள் வளமாக
நெற் பயிர்கள் வளர்ந்து வர
வெறுமை போக்கும் பசுமை
காற்றினிலே ஆடி வரும்
அழகோ தனியழகு
நன்றி வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.