19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
நேவிஸ் பிலிப்
கவி இல (103) 25/05/23
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்
தமிழின கல்வியறிவின் ஆதாரம்
தீ மூட்டி எரித்ததனால் சேதாரம்
தமிழின அழிப்பின்அடையாளம்
தீயில் பொசுங்கிய கருவூலம்
மொழி அழிந்தால்
இனமும் அழிந்திடும் என
நினைத்த வெறியரின்
கற்பனை சுக்குநூறாய் சிதற
தமிழன் தலை நிமிர்ந்தான்
வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம்போல
வேண்டும் மீண்டும் நூலகமென
அறிஞர்கள் கலைஞர்கள் பலத்தோடு
ஆண்டுகள் நாற்பது கடக்க
சாம்பலில் பூத்த மலரென
புதுப் பொலிவுடன் நிமிருது
பிரமிப்பாய் பிரமாண்டமாய்
யாழ்பொது நூலகம்
மதங்களைக் கடந்து
மொழியை முன்னிறுத்த
தமிழ்த்தாய் சிலைக்குப் பதிலாய்
கல்வித் தாய் சரஸ்வதியின் உதயம்
நூலகத்திற்கே பெருமை சேர்க்குது
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...