29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
நேவிஸ் பிலிப்,
வியாழன் கவி இல(55)
அதனிலும் அரிது
மானுடப் பிறப்பு அரிதிலும் அரிது
அதனிலும் அரிது இயற்கையோடிணைதல்
உடல்நலம் காத்து,மன நலம் பேணி
சிறப்பொடு வாழ்தல் அரிதன்றோ
அதனிலும் அரிது மாசற்ற வாழ்க்கையில்
தூயதோர் அன்பும் ,உண்மை நேசமும்
பொன்னென மிளிரும் மதிப்புள்ள வாழ்வும்
வழுவில்லா நேர்மை உழைப்பும் அரிதன்றோ.
சுத்தம் சுகம் தரும் மாசடையா சூழலிலே
நோயுற்ற வாழ்வும் இருளாகுமே
விளக்கில்லா வீதி போல
பொது நல நோக்கோடு தன்னார்வ சேவையாற்றின்
அதனிலும் அரிது வேறேது.
சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம்
சுகாதாரம் ஆதாரமானால் பத்திரமாய் வாழலாம்.
நோயில்லா வாழ்வும் நொடிந்து போகா மனமும்
கொண்டு அதனிலும் அரிதாக
வாழ்க்கைப் புதிருக்கு விடை தேடி
வாய்ப்புக்கள் வரும்போது கையலேந்தி
தன்னலமற்ற சிந்தையோடு
சமுதாயத்தை செப்பனிடல்
அதனிலும் எதனிலும் அரிதன்றோ…..
நன்றி வணக்கம்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...