20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
நேவிஸ் பிலிப்
கவி இல (111) 24/08/23
என்று தீரும்
நாட்கள் மாதங்களாய் தொடர
மாதங்கள் வருடங்களாய் விரிய
தொலைத்திட்ட உறவுகளை
தேடுகின்ற படலம்
இன்னும்தான் தொடர்கிறதே
வந்திடுவார் அமைதி
தந்திடுவாரென
ஏங்கிய விழிகள் தன்னில்
தேங்கிய கண்ணீர்வழிய
போராட்டப் போர்வையோடு
தெருவோரம் நலிந்து நின்று
கொட்டும் மழையினிலும்
கொடூர வெயிலினிலும்
தவமாய் தவமிருந்தும்
தீரவில்லை ஏக்கங்கள்
கோரிக்கைகள் மனுக்களென
பல்நூறு பத்திரங்கள்
பத்திரமாய் திரும்பிடுவார்
என்ற சிறு நம்பிக்கையில்
காத்திருந்து காத்திருந்து
கண்களும்தான்பூத்திருக்க
நலிந்து மெலிந்த உடலோடு
என்றுதான் தீருமோ
இந்த தேடல் தாகம்
நன்றி வணக்கம்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...