மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நே்விஸ் பிலிப்

கவி இல(64. 14/07/22
பூமிப் பந்தில் நானும்

கருவினிலே உருவாகி நானாகி
யாவும் எமதாகி மலர்ந்த
மனித நலம் மாண்படைய
பண்போடு நாம் வாழ்ந்தோம்

அன்பிற்கு இலக்கணமாய்
பகை உணர்வை நாம் களைந்து
அன்றாடம் வளர்ந்த உறவில்
பாசத்தைப் பொழிந்தே வாழ்ந்தோம்

காலச் சுழற்ச்சியிலே பெரும் மாற்றம்
சுயநலத்தால் என் நலம் கொண்டேன்.
பாகுபாடு பிளவு பிணக்குகள்
எமதெல்லாம் எனதாக்கி பெரு மகிழ்வு கண்டேன்

ஆசை வளர்த்தேன் ஆணவத்தால் சிலிர்த்தேன்
வேற்றுமைகள் நிறைய ஒற்றுமை குலைய
பகை போர் நோயென்று
உலகமே ஆட்டம் கண்

வேண்டாமே இந்த வாழ்வு
உள்ளங்கள் ஒன்றாய் இணர்ந்திடவே
உலகெல்லாம் நிலையன்பு துலங்கிடவே
பாகுபாடு நாம் வெறுப்போம்
பகிர்விலே சமத்துவம் காண்போம்்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading