16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
நே்விஸ் பிலிப்
கவி இல(64. 14/07/22
பூமிப் பந்தில் நானும்
கருவினிலே உருவாகி நானாகி
யாவும் எமதாகி மலர்ந்த
மனித நலம் மாண்படைய
பண்போடு நாம் வாழ்ந்தோம்
அன்பிற்கு இலக்கணமாய்
பகை உணர்வை நாம் களைந்து
அன்றாடம் வளர்ந்த உறவில்
பாசத்தைப் பொழிந்தே வாழ்ந்தோம்
காலச் சுழற்ச்சியிலே பெரும் மாற்றம்
சுயநலத்தால் என் நலம் கொண்டேன்.
பாகுபாடு பிளவு பிணக்குகள்
எமதெல்லாம் எனதாக்கி பெரு மகிழ்வு கண்டேன்
ஆசை வளர்த்தேன் ஆணவத்தால் சிலிர்த்தேன்
வேற்றுமைகள் நிறைய ஒற்றுமை குலைய
பகை போர் நோயென்று
உலகமே ஆட்டம் கண்
வேண்டாமே இந்த வாழ்வு
உள்ளங்கள் ஒன்றாய் இணர்ந்திடவே
உலகெல்லாம் நிலையன்பு துலங்கிடவே
பாகுபாடு நாம் வெறுப்போம்
பகிர்விலே சமத்துவம் காண்போம்்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...