29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
பசுமை போற்றுவோம். -கெங்கா ஸ்ரான்லி
பசுமை போற்றுவோம்.
-கெங்கா ஸ்ரான்லி
———-
எங்கெங்கு பார்த்தாலும்
இயற்கையின் அழகு
எழில் மிகு தோற்றத்தில்
எண்ணற்ற பசுமைகள்
ஒரு லட்சம் மரம்நட்டு
காட்டை வளமாக்கினாள் ஒரு பெண்
ஒருமரம் நட்டு நீரூற்றி
ஒவ்வொருவரும் வளர்த்தால்
உலகமே ஏற்றமிகு பசுமையில் செழிக்கும்
இப்போ பார்க்குமிடமெல்லாம் பச்சயம்
பச்சை பசேல் என வயல்கள்
மக்களின் மனதில் களிப்பு
மரங்களில் இலைகள் துளிர்ப்பு
பூக்கும் பருவம் தளிர்த்து
குளிரினால் சில மரம் பூக்கவில்லை
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
இயற்கையை அழித்தால் என்ன நடக்கும
மழை இல்லாமல் வரண்ட. நிலமாகும்
இயற்கையை பாதுகாத்து நடந்து
பசுமையை வளர்ப்போம்
பசுமையை போற்றுவோம்
நாமும் பசுமையாக வாழ்வோம்..
நன்றியுடன்
-கெங்கா ஸ்ரான்லி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...