பணி…

வசந்தா ஜெகதீசன்
பணி…
வரமானது வாழ்வானது
வளம்பெருக்கும் துறையானது
சமூகத்தை சீராக்கும்
சராசரி மனிதத்தை நிலை நிறுத்தும்
துறைசார் பணி நூறு
துலங்கிடும் உலகிற்கு ஈடானது
வரம்பெல்லை வகுத்திடும்
வருமான முதலீடு
பணிக்குள்ளே பல பாதை
பாரெங்கும் இதன் சாலை
தொழில் நுட்ப உலகியலில்
மின் போல பாய்கிறது
மிடுக்குடன் இயந்திரங்கள்
பணிகள் பல பஞ்சமாகும்
பலதுறைகள் செயலிழக்கும்
வேலையில்லாத் திண்டாட்டம்
விலைவாசி போல
எகிறிடுமே
இயந்திரமயமாக்கல்
வையத்தின் வசமாகுமே!
நன்றி
மிக்க நன்றி

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading