நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

பண்டிகை வந்தாலே

இ.உருத்திரேஸ்வரன்

பண்டிகை வந்தாலே கொண்டாட்டம்
அன்றைய நாளிலே ஊரில்
ஆனால் இன்றோ அன்று போல்
இல்லாமல் உள்ளது குறைவாக

சிறுவர்களுக்கு கூட விருப்பமின்றி
போனது காலத்தின் மாற்றமா
குறைவான வருமானமா
புரியாத நிலையில் நாமும்

கைத்தொலைபேசி அழைப்புக்கள்
புலனம் வைபர் இவைகளினால்
நிரமௌம் பண்டிகையே ஒழிய
பழைய கொண்டாட்டம் இல்லையே இங்கு

இயேசு பிறப்பு பூசணி ஒளிவிழா
போன்ற பண்டிகைகள் இங்கு
இளையோராலும் மகிழ்வாகவும்
கொண்டாடப்படுகிறது சிறப்பாக இங்கு

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan