12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
பார்த்தீபம் ஒளிர்கிறது..
வியாழன் கவி 2213!!
பார்த்தீபம் ஒளிர்கிறது..!!
வானத்து வெளியெல்லாம்
ஒளி கொண்ட உன் முகம்
பாரதத்தின் செயல் தன்னால்
பாராமுகமான காவியம்
காற்றோடு கரைந்ததோ
கனவாகிப் போனதோ
அல்ல கண்களுக்குள்
நினைவாகிச் சிறைப்பட்டது..
ஊரெழு மண் ஈந்த மகன்
உணர்வோடு மொழி ஆழ
கனலாகிக் கரைந்தான்
கண்ணீராகிக் கசிந்தான்
நல்லூரான் வீதியிலே
நல்ல தொரு திருமகன்
மொழி வாழ உயிர் ஈந்தான்..
ஆண்டுகள் எத்தனை அகல
மீளாத துயரில் தேசம் கரைய
இராசையா பார்த்தீபன்
இன்னும் இறையாய்த் தானிருக்க
இலக்கு ஒன்று இலட்சியமாக
நம்பிக்கை தேக்கிய ஔடராய்
அண்ணல் திலீபன் விழித்திருப்பான்..
சிவதர்சனி இராகவன்
24/9/2025
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...