16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
புனிதா கரன் கவி 06
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே//
தாரகை உனையே தரணி வியந்திட//
வீசும் தென்றலாய் வாசம் வீசியே//
பேசும் மொழியில் வீச்சைக் காட்டி//
கல்வி கற்று கசடற வாழ//
பல்கிப் பெருகுமே பலவகை நன்மையும்//
சீராய் நீயும் சிறந்தே விளங்கிட//
சோதியாய் நீயும் ஒளிர்ந்திடல் அழகே//
அச்சம் விடுத்து அகந்தை யின்றி//
அடங்க மறுத்தே அகிம்சை வழியே//
தன்னல மற்று தெளிதல் அறமே//
முடியா தென்ற முயலாமை விடுத்து//
முடியு மென்றே முயல்தல் சிறப்பே//
வையம் போற்றி வாகையும் சூடும்//
வாழ்வாங்கு வாழ வாழ்த்தி வணங்கும்//
புனிதா கரன்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...