தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

புலத்திலே பொங்கல்

Selvi Nithianandan (697)

புலத்திலே பொங்கல்

புலத்திலே பொங்கல்
புதுமை நிலையே
நிலத்திலே மறந்து
நிஜமான பொங்கல்

விடியலேத் தேடியே
விரைந்திடும் வேளை
மறைந்திடும் நினைவு
கரைந்திடும் பொழுது

அட்டிலில் பொங்கல்
அடிமனசு வெம்பல்
ஆயிரம் மலர்வு
அகமும் அடங்கல்

காலையில் வேலை
கதிரவன் இல்லை
களிப்பினை மறந்து
கழித்திடும் நாளாய்

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading