பூக்களின் வசந்தம்

பூக்களின் வசந்தம்

வசந்த காலம் இன்பம் பொங்கும்
வகை வகையாய் பூக்கள் பூத்துச் சொரியும்

மிகையாகவும் கொள்ளை அழகும் பேருமே

பூக்களின் வாசம் புது வசந்தத்தை வீசவைக்கும்

நன்மையோ தீமையோ வேறுபாடும் இல்லையே பூவிற்கு

இறைவன் பாதத்தில் இறைஞ்சுவதும் பூவே

மங்கையர்கள் கொண்டையிலே மலர்வதுவும் பூவே

மணமாலை சூடவும் மார்பினிலே ஆடுமே

மானிலத்தில் நீயும் இல்லையெனில் மலர்வும் இல்லையே

காலத்திலே வசந்தமாகக் காரிகையே வலம்வருவாய்

பூஜிக்க வேண்டியவளே புனிதம் நிறைந்த மலரும் நீயே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading