12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
பூமாதா
„பூமாதா” கவி …. ரஜனி அன்ரன் (B.A) 18.04.2024
அழகான நீலத்தேவதையே
ஆதவனைச் சுற்றிவரும் தாரகையே
கோடி மக்களை கோடி உயிர்களை
மடி மீது சுமக்கும் பூமாதாவே
பொன்னுலகம் தந்த தாயே
நீ எங்கள் பொக்கிஷம்
நீ எங்கள் தாய் !
கடல் கொண்ட கரைகளும் அலைகளும்
சலசலக்கும் ஆறுகளும் ஓடைகளும்
எழிலான மலைச்சிகரங்களும்
எண்ணற்ற வளங்களும் வனங்களும்
இயற்கையின் வனப்புக்களும்
எல்லாம் நீ தந்த கொடையே
உன் அகம் கொண்ட செல்வங்களே !
பூக்கள் சிரிக்கும் பூந்தோட்டம் நீ
ஆறுகள் பாய்ந்திடும் அதிசயகூடம் நீ
மனதை மயக்கும் மண்வாசம் நீ
தங்கமும் வைரமும் கொண்ட மங்கை நீ
பச்சைப் பட்டாடை போர்த்திய பாவை நீ
உணவும் நீரும் காற்றும் எமக்குத் தந்து
உயிர் வாழ வைக்கும் உத்தமியே
பாதுகாப்போம் பக்குவமாய் உன்னை
பூமாதாவே நீ எங்கள் குலமாதா !
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...