19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
பூமாதா
„பூமாதா” கவி …. ரஜனி அன்ரன் (B.A) 18.04.2024
அழகான நீலத்தேவதையே
ஆதவனைச் சுற்றிவரும் தாரகையே
கோடி மக்களை கோடி உயிர்களை
மடி மீது சுமக்கும் பூமாதாவே
பொன்னுலகம் தந்த தாயே
நீ எங்கள் பொக்கிஷம்
நீ எங்கள் தாய் !
கடல் கொண்ட கரைகளும் அலைகளும்
சலசலக்கும் ஆறுகளும் ஓடைகளும்
எழிலான மலைச்சிகரங்களும்
எண்ணற்ற வளங்களும் வனங்களும்
இயற்கையின் வனப்புக்களும்
எல்லாம் நீ தந்த கொடையே
உன் அகம் கொண்ட செல்வங்களே !
பூக்கள் சிரிக்கும் பூந்தோட்டம் நீ
ஆறுகள் பாய்ந்திடும் அதிசயகூடம் நீ
மனதை மயக்கும் மண்வாசம் நீ
தங்கமும் வைரமும் கொண்ட மங்கை நீ
பச்சைப் பட்டாடை போர்த்திய பாவை நீ
உணவும் நீரும் காற்றும் எமக்குத் தந்து
உயிர் வாழ வைக்கும் உத்தமியே
பாதுகாப்போம் பக்குவமாய் உன்னை
பூமாதாவே நீ எங்கள் குலமாதா !
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...