” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

பெண்களைப் போற்றவோம்

பகுதி 2
சக்தி சிறினிசங்கர்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
மாட்சியும் பெற்ற மாதரும் தானே
ஆட்சியில் அவளை அண்டவும் கூடுமோ
காட்சிப் பொருள்அல்ல காமப்பொருள் அல்ல
சாட்சியாய் வாழ்ந்து சாதனை படைப்பவள்
தூற்றுதல் வேண்டாம் தூக்கியே விடுவாய்
போற்றுதல் தகுமே பொற்காலம் உனக்கு!

கவிதைத் தொகுப்பாளினிகட்கு நன்றி!
திரு.திருமதி.நடா மோகனுகாகு நன்றி!
அனைத்துக் கவிப்படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடன் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading