கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம்
வியாழன் கவிதை நேரம்.
மாற்றத்தின் திறவுகோல்.
**************
மகிழ்ச்சியின் பிரபாவம், மனிதத்தின் மதிப்பேற்றம்.
மாயப் பிடிதனில் மிதிபடாது எழுந்தோட்டம்.

நாசமாம் செயல்களை , நறுக்கியே விலக்கிடுதல்.
தேசத்தின் நலனுக்காய் , நிமிர்ந்து மே உளைத்திடுதல்.

தேம்பி டும் சோம்பலுக்கு, எட்டிநின்றே புள்ளி வைத்தல்.
தூணாக நிமிர்த்து நின்று, தாங்கிடவே , உறுதி கொள்ளல்.

வழி தெரியா அலைபவர்க்கு, வழிகாட்டி ஆகிடுதல்.
விழி இருந்தும் குருடராக இருப்பவர்க்கு, சாட்டை கொண்டு சாடிடுதல்.
மாற்றத்தின் திறவுகோல்.
பொன் . தர்மா
.
.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading