19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
பொன்.தர்மா
வணக்கம்
வியாழன் கவிதை நேரம்.
மாற்றத்தின் திறவுகோல்.
**************
மகிழ்ச்சியின் பிரபாவம், மனிதத்தின் மதிப்பேற்றம்.
மாயப் பிடிதனில் மிதிபடாது எழுந்தோட்டம்.
நாசமாம் செயல்களை , நறுக்கியே விலக்கிடுதல்.
தேசத்தின் நலனுக்காய் , நிமிர்ந்து மே உளைத்திடுதல்.
தேம்பி டும் சோம்பலுக்கு, எட்டிநின்றே புள்ளி வைத்தல்.
தூணாக நிமிர்த்து நின்று, தாங்கிடவே , உறுதி கொள்ளல்.
வழி தெரியா அலைபவர்க்கு, வழிகாட்டி ஆகிடுதல்.
விழி இருந்தும் குருடராக இருப்பவர்க்கு, சாட்டை கொண்டு சாடிடுதல்.
மாற்றத்தின் திறவுகோல்.
பொன் . தர்மா
.
.
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...