28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
பொன்.தர்மா
வணக்கம்.
இல.528.
வேண்டும் வலிமை.
உடு கை இழந்திடினும், உறவுகள் மறந்திடினும்.
ஒரு கோல் கையூன்றி, ஒற்றைக் காலில் நடந்திடினும்.
மனம் எனும் தோணியிலே, மகிழ்வோடு பயணிக்க.
திடம் என்னும் துடுப்பசைக்க, வேண்டும் வலிமை வேண்டும்.
வெறும் கையாக இருந்தாலும், கிறுங்காத துணிவு வேண்டும்.
முளத்துண்டு கட்டினாலும், விழிகளில் நீர் ததும்பாது இருக்க வேண்டும்.
சுற்றங்கள் வெறுத்திடலாம்,சுமைகள் தலையில் ஏறுடலாம்.
கற்ற வித்தை கூடக்,கை கொடுக்காது இருந்திட லாம்.
வெற்றிப் படிகளுமோ, வழுக்கி யும் விழுத்திடலாம்.
ஒற்றை இழை பிடித்து, ஓங்கி நீ,உயர்ந்திடவே.
வேண்டும் வலிமை…. வேண்டும்
பொன்.தர்மா

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...