இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ப.வை. ஜெயபாலன்

கோடையுடன் கூடி விளையாட ,மாசி ஆடை அவிழ்க்கும் குளிர் பனிக்குள் ஒரு கேரள சுற்றுலா.காலா காலமாக கம்யூனிஸ்ட் கட்சியே ஆளும் மாநிலம்.நீர் வளம் நிறைந்த மண் என்பதை குறித்து கூறும் ஊர்களின் பெயர்களிலும் குளம்.வளத்தின் எழிலை எங்கும் உமிழும் பச்சைய பசுமை.தென் இந்திய கலை கலாசாரத்தை தன்னுள் பேணும் பிரதேசம்.விஷ்ணு,சிவன் தலங்கள் . சில ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் மத வீரியம் குறையாது நித்தம் பல ஆயிரம் பக்தர்களை ஈர்க்கும் ஆலயங்கள் காணும் அற்புதம்.மலை தொடரில் வளையல் வீதிகளின் அழகு கோலம்.தேயிலை,ஏலம்,கறுவா என பொலியும் மண்ணின் மகிமை.தென்றலின் தாளத்துக்கு ஓலைகள் ஆட தலைக்கனம் காட்டும் தென்னைகள் .கடலிலும் நதிகளிலும் கனத்ததுள்ள மீன் வளம் .வனப்பான எழிலோடு வலம் வரும் வனிதையர்.சும்மாவா சொன்னான் பாரதி .”சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்நாட்டு இளம் பெண்களோடு தோணிகள் ஓட்டி மகிழ்க என…”

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading