19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
மண் குளிர
மண் குளிர
மண்குளிரப் பெய்யும் மழையே!
கண்மலர்ந்து நிற்கிறாய் வானில்
எண்ணிறைந்து எழில் கோலமிட்டு
எண்ணங்கள் பூத்துக் குலுங்குகிறாய்
விண்ணதிர முழக்கம் விளைபயிரின் செழிப்பு
பண்ணதனைப் பாடலில் பரவிடச் செய்யுமே!
கார்காலப்பொழுதும் கடமையின் வேகமும்
பாராள வந்த பகல்பொழுதுப் பரவசங்கள்
கொட்டும் மழையும் கட்டி பனியும்
நிற்குமட்டும் செய்தவம் ஆடியபொழுதுகள்
செவ்வானத் திரைதனிலே
துளிக்கும் நீர்த்துளிகளின் வேகம்
மண்நிறைந்து பெருகுது பாரீர்
மனம் மகிழ்ந்து உருகுது பாரீர்
சித்திரையின் சிறு மழையே!
முத்திரை பதிக்கும் முழுமதியாகிறாய்
நகுலா சிவநாதன் 1758
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...