13
Nov
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
13
Nov
” முதல் ஒலி “
ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025
ஒற்றை மனிதனின் முனைப்பில்...
13
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
முதல் ஒலி
கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 217
04/04/23 செவ்வாய்
“தவிப்பு”
———-
மனத்தில் நாளும் தவிப்பு!
மண்ணில் என்றும் இருப்பு!
கனத்தில் அதனின் சிறப்பு,
காலம் கொடுத்த அமைப்பு!
தாயுள் கருவின் தவிப்பு,
தரணி காணும் விருப்பு!
ஆயுள் முழுதும் நிலைப்பு!
அவனி தரும் அமைப்பு!
அணைகள் கொண்ட தவிப்பு,
அன்னை அவளின் வளர்ப்பு!
பிணைகள் தாராத தடுப்பு,
பிறழ்வு கொள்ளும் அமைப்பு!
பாலை உண்ணும் விருப்பு,
பண்டம் உடையும் முனைப்பு!
வேளை அறியாத நினைப்பு,
வேதனை தருமோர் தவிப்பு!
கற்றலை நாடும் முனைப்பு,
காலமது தந்திடும் சிறப்பு!
உற்சாக பானத்தின் உவப்பு,
உனக்குத் தாராது மதிப்பு!
விரும்புவது அமையும் தவிப்பு,
விளையாது வேளை விடுத்து!
கரும்பும் முற்றினாலே சுவைப்பு!
காலத்தின் எமக்கான படிப்பு!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...